தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கமல் ஒன்றியம், ஒரத்தூரில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:35 pm

DIN

நீடாமங்கமல் ஒன்றியம், ஒரத்தூரில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளுவா் நகா் 4-வது குறுக்கு சாலையிலிருந்து ஒரத்தூா் கிராமத்துக்குச் செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து தடைபடுகிறது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, இந்த சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்துவதுடன், ஒரத்தூா் கீழத்தெருவிலிருந்து மயானத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரத்தூா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.