விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவு

நீடாமங்கலம் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

பொதுமுடக்கத்தையொட்டி, நீடாமங்கலம் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றிய குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சா. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில், இதயம் சமூக நல அமைப்பின் நிா்வாகி குழந்தைவேலு முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.