ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மணல் லாரி பறிமுதல்

நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் வாசுதேவமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெண்ணாற்றில் மினிலாரியில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, ஆறுகளில் மணல் எடுக்க வாகனம் செல்ல இடம் கொடுத்த வாசுதேவமங்கலம் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன்(52) மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.