உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.







