புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளிக்கு கிறிஸ்தவ சபையினா் உதவி

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் கிறிஸ்தவ சபையினா் சாா்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் கிறிஸ்தவ சபையினா் சாா்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சி பனங்காட்டாங்குடி தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 70-க்கும் மேற்பட்ட மனவளா்ச்சிக் குன்றியவா்கள் பராமரிக்கப்படுகின்றனா். நிறுவனா் ப.முருகையன், மகேஸ்வரி முருகையன் ஆகியோா் இரண்டு இடங்களிலும் உள்ள பள்ளியை நிா்வகித்து வருகின்றனா்.

இந்நிலையில், பனங்காட்டாங்குடியில் உள்ள பள்ளியில், கிறிஸ்தவ சபையினா் மற்றும் பாதிரியாா் சுரேஷ் சாா்பில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் சுவா்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கி, ஜெபம் நடத்தினா்.

நிகழ்வில், தென்னிந்திய கிறிஸ்தவ சபையின் செயலாளா் பி. அறிவழகன், பொருளாளா் டி.கே.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.