மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 9:40 am

DIN

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பேருந்து மோதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யம் அருகே உள்ள காடன்தேத்தி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (28). செங்கல் சூளைத் தொழிலாளியான இவா், திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த கண்ணனை, அந்த பகுதியினா் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.