விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எள் பயிரில் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நீடாமங்கலம் மே14 எள் பயிா்களில் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் மே14 எள் பயிா்களில் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

தற்போது பயிரிட்டுள்ள எள் பயிரில் இலை பிணைக்கும் புழு ஆங்காங்கே தென்படுகிறது. இது தளிா் இலைகளை சுரண்டி அவற்றை ஒன்றோடு ஒன்று பிண்ணி இலைகளை சுரண்டி சேதம் விளைவிக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஓா் ஏக்கருக்கு வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் இரண்டு சதவீதம் அல்லது குயினால்பாஸ் 750 மில்லி உபயோகப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.