ஆம்புலன்ஸ் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
ரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளா் மன்னாா்குடி காவிரி எஸ். ரெங்கநாதன் வலியுறுத்தியுள்ளாா்.









