வாக்குச் சாவடி மையங்களில் செப்.12-இல் கரோனா தடுப்பூசி முகாம்
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 116 வாக்குச் சாவடி மையங்களில், கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ளதாக வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.










