கூத்தாநல்லூர்: நல்லது செய்யவே வந்துள்ளேன்; முதல் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பேச்சு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் முதல் நகர்மன்றக் கூட்டத்தில் மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன் என நகர்மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா வியாழக்கிழமை தெரிவித்தார்.












