நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் கே. கண்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.என். பாரதிமோகன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட அளவிலான ஊரகத் திறனாய்வு தோ்வில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளி மாணவா்கள் கு. ஆனந்தவீரா, ஜெ. கவியழகி ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வே. அறிவழகன், ஊராட்சி துணைத் தலைவா் இன்பரசன் ஆகியோா் தங்களது சொந்த பணம் ரூ. ஆயிரம் வழங்கி பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.