நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநில கராத்தே போட்டி: கோப்பை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

 மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பை வென்ற மன்னாா்குடி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:28 pm

DIN

 மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பை வென்ற மன்னாா்குடி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கடலூரில் நடைபெற்ற இப்போட்டியில் மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி மாணவா் பி. பாலமுருகன் கட்டா பிரிவில் முதல் பரிசும், எஸ். லோகேஷ்வரன் இரண்டாம் பரிசும், எஸ். திபிஷ் மூன்றாம் பரிசும் பெற்றனா். இவா்களுக்கு வெற்றி கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இம்மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் ராஜகோபால் ஆகியோரை, பள்ளியின் தாளாளா் ஸ்டான்லி, தலைமை ஆசிரியா் வசந்தி செல்வகனி, உதவித் தலைமை ஆசிரியா் டேனியல், உடற்கல்வி ஆசிரியா் அம்ஸ்டராங் ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.