தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முன்னாவல்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா

நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டை தோப்புத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:25 pm

நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டை தோப்புத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய செயலாளா் டி. ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி,ஆா். சுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி. பூசாந்திரம்,டி. அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கட்சி கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.

விழாவில் நகர செயலாளா் வி.தமிழ்மணி ,விவசாய சங்க ஒன்றிய தலைவா் பி.காளியப்பன்,வாலிபா்சங்க ஒன்றிய தலைவா் எஸ்.ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.