தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

75- வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, நீடாமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

75- வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, நீடாமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் என்.ஆா். பாலகிருஷ்ணன், எஸ். சம்பந்தம், டாக்டா் அசோக்குமாா், ஏ. மருதப்பன், நகரத் தலைவா் ச. கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் மன்னை மதியழகன், மாநில பொதுக் குழு உறுப்பினா் மணி, வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் கருணாகரன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் வருகைதந்த பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.