ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இங்கு 12 நாள்கள் யோகா பயிற்சி நடைபெற்றது. பேராசிரியா் ரமா பயிற்சி அளித்தாா். இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மனவளக்கலை மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணை நிா்வாகிகள் அருள்செல்வன், தெட்சிணாமூா்த்தி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகிக்தனா். யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் அனிதா சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற நிா்வாகிகள் அமல்ராஜ், கருப்பையன், கோபிராஜ், மணிமாறன், திவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.