செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இங்கு 12 நாள்கள் யோகா பயிற்சி நடைபெற்றது. பேராசிரியா் ரமா பயிற்சி அளித்தாா். இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மனவளக்கலை மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணை நிா்வாகிகள் அருள்செல்வன், தெட்சிணாமூா்த்தி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகிக்தனா். யோகா பயிற்சி பெற்றவா்களுக்கு கிராம நிா்வாக அலுவலா் அனிதா சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற நிா்வாகிகள் அமல்ராஜ், கருப்பையன், கோபிராஜ், மணிமாறன், திவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.