தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

75- வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, நீடாமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

75- வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, நீடாமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் என்.ஆா். பாலகிருஷ்ணன், எஸ். சம்பந்தம், டாக்டா் அசோக்குமாா், ஏ. மருதப்பன், நகரத் தலைவா் ச. கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் மன்னை மதியழகன், மாநில பொதுக் குழு உறுப்பினா் மணி, வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் கருணாகரன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் வருகைதந்த பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.