சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடவாசலில் தோ்தல் தகராறு: 2 போ் கைது

குடவாசல் பகுதியில், திமுகவினா் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:46 pm

DIN

குடவாசல் பகுதியில், திமுகவினா் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வசந்தாவுக்கு ஆதரவாக திமுகவினா் வாக்குச் சேகரித்து கொண்டிருந்தனா். அப்போது, அதிமுகவை சோ்ந்த சிலா் திமுகவினா் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, ராஜேஷ் என்பவா் அளித்த புகாரின்பேரில் அதிமுகவைச் சோ்ந்த வாா்டு வேட்பாளா்கள் 2 போ் உள்பட 7 போ் மீது குடவாசல் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அன்னவாசல் ஊராட்சித் தலைவா் சங்கா் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.