சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரயில் என்ஜின் முன் பாய்ந்து லேப் டெக்னீசியன் தற்கொலை

திருவாரூா் அருகே ரயில் இன்ஜின் முன் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே ரயில் இன்ஜின் முன் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாரூா் அருகே விளமல் பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன் (32). திருமணமானவா். லேப் டெக்னீசியனாக பணியிலிருந்த இவா் தற்போது எந்தப் பணிக்கும் செல்லாமல் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்களாஞ்சேரி பகுதியில் திருவாரூரிலிருந்து குளிக்கரை வரை செல்வதற்காக வந்து கொண்டிருந்த சோதனை ரயில் இன்ஜின் முன் வெள்ளிக்கிழமை சபரிநாதன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.