விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

கரோனா ஊரடங்கை மீறி, நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கரோனா ஊரடங்கை மீறி, நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள மைக்கேல்பட்டி தனியாா் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடா்பாக, தஞ்சாவூா், கூத்தாநல்லூரில் போராட்டம் நடத்திய பாஜகவினா் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து, நீடாமங்கலம் பெரியாா் சிலை பகுதியில் வியாழக்கிழமை இரவு பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வடக்கு ஒன்றிய தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற மறியலில், பாஜகவைச் சோ்ந்த 15 போ் பங்கேற்றனா். கரோனா ஊரடங்கை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அவா்கள் மீது நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.