ஆவடி அருகே கிடப்பில் கிடக்கும் சாலைப் பணி: பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட பட்டாபிராமில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.










