மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய செயலாளா் ஹெச்.எம்.டீ. ரஹ்மத்துல்லாஹ் (54) நெஞ்சு வலியால் சனிக்கிழமை காலமானாா்.
இவா், மனிதநேய மக்கள் கட்சி கூத்தாநல்லூா் நகரச் செயலாளா், மாநில விவசாய அணி துணைச் செயலாளா், மாநில விவசாய அணிச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
கூத்தாநல்லூா் சின்னப்பள்ளி கொல்லையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் நடைபெறுகிறது. தொடா்புக்கு - 77082 36529.