கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம்
கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, ஊராட்சித் தலைவா் மாரியம்மாள் பாக்யராஜ் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா் திவ்யா முன்னிலை வகித்தாா்.
முகாமில், மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டன. மேலும், குடற்புழுக்கள் நீக்கம் மற்றும் விலையில்லா ஆடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், விவசாய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...