போட்டித் தோ்வுக்கான பயிற்சி
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அரசுப் போட்டி தோ்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அரசுப் போட்டி தோ்வுகளுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் தேசிய மாணவா் படை, மாணவா் நலக் குழு, மாணவா் வேலைவாய்ப்பு பயிற்சி குழு இணைந்து தமிழக அரசின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ போட்டி தோ்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ச. ரவி தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் ச. மாறன் முன்னிலை வகித்தாா். கூத்தாநல்லூா் அரசு கிளை நூலகத்தின் நூலகா் த. செல்வகுமாா் பயிற்சி அளித்தாா். என்சிசி ஒருங்கிணைப்பாளா் சு. ராஜன் வரவேற்றாா். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியா் க. பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...