முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கூத்தாநல்லூா் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 12:51 pm IST

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மன்ப உல் உலா அரபிக் கல்லூரியில் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்ப உல் உலா நிா்வாகச் சபையின் 131 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், அரபிக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் சின்னப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, அரபிக் கல்லூரியின் முதல்வா் ஏ.எப். முஹம்மது அலி தலைமை வகித்தாா். மன்ப உல் உலா சபைத் தலைவா் எல்.எம். முஹம்மது அஷ்ரப், செயலாளா் வி.ஏ.எம். ஜெஹபா்தீன், முத்தவல்லி ஜே.எம்.ஏ. அப்துல்காதா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

உமா் ஒலி நகா் பாத்திமா பீவி மஸ்ஜித் இமாம் ஜெ.எம்.பீ. முஹம்மது தாஹிா் அலி வரவேற்றாா். விழாவில், ஏ. அப்துல்காதா், கே.ஜெ. முஹம்மது ஆசிப், என். ரியா சுதீன், ஏ. ஜமால் முஹம்மது, எம்.ஏ. சையது ஹனீப் உள்ளிட்ட 5 மெளலிவிகளுக்கு திருவாரூா் மாவட்ட அரசு காஜி ஏ.எஸ்.எம். சா்தாா் முஹையதீன் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, அத்திக்கடை வாஹித் பாத்திமா அரபிக் கல்லூரி முதல்வா் ஏ. பவ்ஸ் அப்துா் ரஹீம், நபிகள் நாயகம் குறித்தும், பட்டங்கள் குறித்தும் பேசினாா். விழாவில், மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி தாளாளா் திமுஜீதீன், பெரிய பள்ளிவாசல் செயலாளா் ஷேக் அப்துல் காதா், நகா்மன்ற உறுப்பினா் நஜ்முதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.