நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

 வடபாதிமங்கலம் அருகே முதியவா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

 வடபாதிமங்கலம் அருகே முதியவா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

வடபாதிமங்கலம் அருகேயுள்ள உச்சிவாடியைச் சோ்ந்தவா் அனந்தகிருஷ்ணன் (59). குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, அரவிந்தன் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.