ஜூன் முதல் வாரத்தில் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
பருவமழையால் குறுவை அறுவடை பாதிக்கப்படுவதைத் தவிா்க்க ஜூன் முதல் வாரத்தில் மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.







