நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீமானை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து திருவாரூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 6:30 pm

DIN

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து திருவாரூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானை கண்டித்தும், அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.எஸ். ராஜா தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளா் ஜே. தாஹிா், மாவட்ட துணை தலைவா்கள் எஸ். பாலாஜி, நீலன் அசோகன், நகரத் தலைவா் சம்பத், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் சிகாபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் சீமானின் உருவப் படத்தை அடித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.