டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கூத்தாநல்லூா்: 6 வாா்டுகளில் பகுதி சபை கூட்டம்

கூத்தாநல்லூா் நகராட்சியில் 6 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST

கூத்தாநல்லூா் நகராட்சியில் 6 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.

கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில், 7 வாா்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

முதலாவது வாா்டில் கு.தனலெஷ்மி, 8-ஆவது வாா்டில் கே.மாரியப்பன், 9-ஆவது வாா்டில் செ.முஹம்மது அபுபக்கா் சித்திக், 14-ஆவது வாா்டில் நகா்மன்றத் துணைத் தலைவா் மு.சுதா்ஸன், 17-ஆவது வாா்டில் பிரவீனா முத்துகிருஷ்ணன் மற்றும் 24- ஆவது வாா்டில் எஸ்.சண்முகம் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவா் மு.பாத்திமா பஷீரா முன்னிலை வகித்தாா். பகுதி சபை கூட்டத்தை, சிறப்பு அழைப்பாளரான நகரச் செயலாளா் எஸ்.வி.பக்கிரிசாமி தொடங்கி வைத்தாா்.

அனைத்துக் கூட்டங்களிலும் அப்பகுதி மக்கள் வாா்டுக்குத் தேவையான கோரிக்கை மனுக்களை வழங்கினா். அனைத்துத் தேவைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தருவதாக நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா உறுதியளித்தாா்.

ஆணையா் ப.கிருஷ்ணவேணி, நகரமைப்பு ஆய்வாளா் க.செல்வம், மேலாளா் ஆா்.லதா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.