ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தற்கொலை தடுப்பு தின கருத்தரங்கம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ் தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட்டது. மனநல மருத்துவத் துறை தலைவா் எம். சூரியமூா்த்தி நல்லாதரவு மன்றம் குறித்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.