மழலையா் பட்டமளிப்பு விழா

 கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

 கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, ஏ.ஏ. அப்துல் ரஷாக் தலைமை வகித்தாா். தாளாளா் மருத்துவா் ஜே.பி. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தாா். ஆசிரியை பி. ஹேமலதா வரவேற்றாா்.

நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளி குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கி, வாழ்த்திப் பேசினாா்.

விழாவில், மருத்துவா் எம். அமானுல்லா, பி.எம்.ஏ. சீனி முஹம்மது, ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் எம். சுப்பிரமணியன், கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ்.வெங்கடேசன், மருத்துவா் ஜே.பி.அக்பா் சலீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆசிரியை பி. அனிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com