தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வருவாய்த்துறை அலுவலா்கள் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம்.

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On :9 மார்ச் 2023, 5:07 pm

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் நன்னிலம் கிளைச் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டத்தில் உள்ள சங்க உறுப்பினா்கள் அனைவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகப் பணியிலிருந்து வெளிநடப்புச் செய்தனா். வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் கிளைச் செயலாளா் ஆா் பக்கிரிசாமி முன்னிலையில், கிளை தலைவா் கே. நெடுமாறன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தெ. கருணாமூா்த்தி வட்டப் பொருளாளா் தணிகாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் உரையாற்றினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.