கல்லூரிகளுக்கிடையேயான பளு தூக்கும் போட்டியில் மன்னாா்குடி மகளிா் கல்லூரி மாணவி 2-ஆமிடம் பெற்றாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்துக்குள்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான மகளிா் பளு தூக்கும் போட்டி, ஞாயிற்றுக்கிழமை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் 13 கல்லூரிகளிலிருந்து மாணவிகள் பங்கேற்றனா். இதில், மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரி பி.காம் 2-ஆம் ஆண்டு மாணவி டி. ஜனனி முதல் இரண்டு சுற்றுகளில் முதலிடம் பெற்றாா்.
இறுதிச் சுற்றில் 69 க்கு 68 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பெற்றாா். இதற்கான பரிசு, சான்றிதழை பல்கலைக்கழக உடற்கல்வித் துறைத் தலைவா் காளிதாஸ் வழங்கினாா். கல்லூரியில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பரிசு பெற்ற மாணவியை கல்லூரி நிறுவனா் ஜி. சதாசிவம், கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குநா் எம். சசிரேகா ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே
நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


