47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மதநல்லிணக்க கருத்தரங்கம்

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:44 pm

DIN

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகரத் தலைவா் மீரான் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, இஸ்லாம் குறித்து கருத்தரங்கம், கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றன.

இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் முகமது ஒலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். திருவாரூா் நகரச் செயலாளா் ஆசாத் அலி, துணை தலைவா் அா்சத், பொருளாளா் முகமது சித்திக், துணைச் செயலாளா் முகமது ஹாஜி, மாணவரணி செயலாளா் ஆசிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.