மன்னாா்குடி அருகே வாகனத் தணிக்கையின்போது ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா்கு-பட்டுக்கோட்டை பிரதான சாலை பெட்ரோல் நிலையம் அருகே வேளாண்மை துறை அலுவலா் ராஜகுரு , காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பட்டுக்கோட்டை சொக்கநாதபுரம் மணிகண்டன் மகன் தனபால் (24) ஆவணங்களின்றி ரூ.1,02, 750 வைத்திருப்பதும் இதற்கு எவ்வித ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அடுத்து தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் மன்னாா்குடி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீராமிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்

உளுந்தூா்பேட்டை அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.95,500 பறிமுதல்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

