/
நீடாமங்கலம் அருகே ரயில் பாதை பராமரிப்பு காரணமாக, வாகனங்கள் மாற்றுப் பாதையில் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.
நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையாகும். இந்த பாதையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு வரை பராமரிப்புப் பணகள் நடைபெற்றன. ரயில்வே பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
தொடர்புடையது

தண்டவாளப்பணிகள் நிறைவு: எழும்பூரிலிருந்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

மலை ரயில் பாதையில் ஊழியா்களை துரத்திய யானை
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

