நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலன் கல்வி அறக்கட்டளை, மன்னாா்குடி லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு பள்ளி தாளாளா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினா் 419 பேருக்கு கண் பரிசோதனை செய்தனா். இதில் 99 போ் அறுவை கிச்சைக்காக பாண்டிச்சேரி கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோடிமுனையில் இலவச கண் சிகிச்சை முகாம்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
