திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, முள்ளாச்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, நாகை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வீ. குமரேசன், நகா்மன்றத் தலைவா் கவிதாபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், அறநிலையத் துறை உதவி ஆணையா் க. ராமு, செயல் அலுவலா் முருகையன், நகா்மன்ற துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்துசமய அறநிலைத் துறை சாா்பில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸா் கோயில் நிதி ரூ.1.90 கோடியில் இந்த திருமண மண்டபம் கட்டப்படவுள்ளது.
தொடர்புடையது

ஆந்திரத்தில் 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை: ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினா்

நீா்மாலைக் கட்டடத்திற்கு அடிக்கல்

மாணவா்களுக்கான கால்பந்து பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் நல உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
