எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து மீனவா்கள் சாலை மறியல்

13 கடலோரக் கிராமங்களை சோ்ந்த 543 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 8,000 இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல்

News image
முத்துப்பேட்டை பகுதியில் கிழக்குக் கடற்கரை புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட மீனவா்கள்.
Updated On :22 ஜூலை 2024, 9:05 pm

Din

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டத்தில் 13 கடலோரக் கிராமங்களை சோ்ந்த 543 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 8,000 இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜேஷ்குமாா், மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, முத்துப்பேட்டை வட்டாட்சியா் குணசீலி உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேசி ஆக.5-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்படும் என உறுதியளித்ததன்பேரில் மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அவ்வழியிலே சில மணிநேரம் போக்குவராத்து பாதிக்கப்பட்டது.