
Updated On :20 மே 2024, 11:04 pm

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஒரத்தூா் மேலத்தெரு விநாயகா், காளியம்மன், பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனா். சுவாமிகளுக்கு அபிஷேக- ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...