தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 7:41 pm

Syndication

அரியலூா் நகரம், கபிரியேல் தெருவிலுள்ள மகா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள், மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ, மரிக்கொழுந்து, தாமரை, அரளி உள்பட பல்வேறு வகையான பூக்களை முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்னா், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.