

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை பரவலாக அதிக மழை பெய்தது.
இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. அவ்வபோது வெயில் வானிலையும் நிலவியது. எனினும், அவ்வபோது பெய்யும் மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடிகிறது. விட்டு, விட்டு மழை பெய்வதால் சம்பா, தாளடி விவசாயத்துக்கு பயனுள்ளதாக மழை உள்ளது என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளமான வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் வடியவைக்கின்றனா். கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், கோயில்வெண்ணி, பழையநீடாமங்கலம், பரப்பனாமேடு, ஒரத்தூா், வடுவூா் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு பசுமாடு இறந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது.
டிரெண்டிங்

திருப்பூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரியகுளத்தில் மழை

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

