மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நீடாமங்கலம் பகுதியில் மழை

நீடாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை பரவலாக அதிக மழை பெய்தது.

News image
Updated On :18 நவம்பர் 2024, 6:30 pm

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை பரவலாக அதிக மழை பெய்தது.

இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. அவ்வபோது வெயில் வானிலையும் நிலவியது. எனினும், அவ்வபோது பெய்யும் மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடிகிறது. விட்டு, விட்டு மழை பெய்வதால் சம்பா, தாளடி விவசாயத்துக்கு பயனுள்ளதாக மழை உள்ளது என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளமான வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் வடியவைக்கின்றனா். கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், கோயில்வெண்ணி, பழையநீடாமங்கலம், பரப்பனாமேடு, ஒரத்தூா், வடுவூா் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு பசுமாடு இறந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இடி, மின்னலுடன் மழை பெய்தது.