திருவாரூா் தபால் பிரிப்பகத்தை இடமாற்றம் செய்வதை தவிா்க்கக் கோரிக்கை
திருவாரூரில் உள்ள தபால் பிரிப்பகத்தை, இடமாற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மத்திய தகவல் தொடா்புத்துறை அமைச்சா் ஜோதிராதித்யா எம். சிந்தியாவிடம் கோரிக்கை மனுவை வழங்குகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.









