வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:25 pm

Syndication

திருத்துறைப்பூண்டி அதிஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சனேயா் சந்நிதியில் அனுமன் ஜெயந்தி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தியையொட்டி வைராக்கிய ஆஞ்சனேயருக்கு அதிகாலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் வடை மாலை சாற்றப்பட்டு செந்தூரக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அனுமன் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை நாகை இந்து சமய அறநிலை துறை இணை ஆணையா் பெ. குமரேசன், திருவாரூா் உதவி ஆணையா் பி.ராணி மற்றும் ஆலய செயல் அலுவலா் சதீஷ், வெங்கடேச பட்டாச்சாரியாா் மற்றும் யாதவா் சங்கத்தினா் செய்திருந்தனா்.