தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பள்ளி வகுப்பறை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 94.24 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 4 வகுப்பறைகளை முதல்வா்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:41 pm

Syndication

நன்னிலம்: பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 94.24 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 4 வகுப்பறைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது பூந்தோட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. சுகப்பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலா் சுரேஷ் குமாா், பெற்றோா் ஆசிரியா் கழக மாவட்ட துணைத் தலைவா் வே. மனோகரன், பள்ளித் தலைமையாசிரியா் பி. சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி மாணவி இனியா வரவேற்றாா்.