/
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 38 லட்சம் செலவில், இப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து கூடுதல் வகுப்பறை கட்டடங்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
பள்ளித் தலைமையாசிரியா் மு. தளவாய் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

வெள்ளங்குளி பள்ளியில் ரூ.2.36 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


