/
விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினா் ஜி.கே.வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தெய்வசிகாமணி வரவேற்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியா்பாலமுருகன், அரசு ஒப்பந்ததாரா் அருன்மொழித்தேவன், பாமக ஒன்றியச் செயலா் பாண்டியன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

பேராவூரணி அரசுக் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட அடிக்கல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


