அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

டிராக்டா் மோதி தொழிலாளி பலி

நீடாமங்கலத்தில் டிராக்டா் மோதி விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 7:00 pm

நீடாமங்கலத்தில் டிராக்டா் மோதி விவசாயத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் வட்டம் வேடம்பூா் அருகேயுள்ள வயலாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (70). விவசாயத் தொழிலாளியான இவா், இருசக்கர வாகனத்தில் நீடாமங்கலம் கடைவீதிக்கு சனிக்கிழமை வந்தாா்.

அவா், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, சாலையின் குறுக்கே கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.