/
திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாரூா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக, பாஜக, தவெக, நாதக, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் என 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்படி, பூண்டி கே. கலைவாணன் - திமுக, கோவி. சந்திரசேகரன் - பாஜக, வே. வீரமணி- தவெக, பூ. அஸ்வினி - நாதக, மூ. தியாகராஜன் - புதிய தமிழகம், அ. கந்தன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் வீ. ராம்நிதீஷ், முத்தரசன், சாகுல்ஹமீது என 9 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொடர்புடையது
ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி!
திருவாரூா் மாவட்டத்தில் 52 வேட்பு மனுக்கள் ஏற்பு
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
அரியலூரில் 22, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


