திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாரூா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக, பாஜக, தவெக, நாதக, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் என 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்படி, பூண்டி கே. கலைவாணன் - திமுக, கோவி. சந்திரசேகரன் - பாஜக, வே. வீரமணி- தவெக, பூ. அஸ்வினி - நாதக, மூ. தியாகராஜன் - புதிய தமிழகம், அ. கந்தன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் வீ. ராம்நிதீஷ், முத்தரசன், சாகுல்ஹமீது என 9 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தொடர்புடையது
திருவாரூா் மாவட்டத்தில் 52 வேட்பு மனுக்கள் ஏற்பு
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
அரியலூரில் 22, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 25 போ் 33 வேட்புமனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

