/
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டூா் ஒன்றியம் தேவதானம் ஊராட்சி செந்தாமரைக்கண் கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பது வாடிக்கை.
இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என கிராம மக்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டு. அதுகுறித்த அறிவிப்பு பதாகையை முக்கிய இடங்களில் வைத்துள்ளனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

தோ்தல் புறக்கணிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையில் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
37 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


