ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

செந்தாமரைக்கண் கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு...

News image

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை. - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:18 am IST

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டூா் ஒன்றியம் தேவதானம் ஊராட்சி செந்தாமரைக்கண் கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பது வாடிக்கை.

இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என கிராம மக்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டு. அதுகுறித்த அறிவிப்பு பதாகையை முக்கிய இடங்களில் வைத்துள்ளனா்.