/
மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
நன்னிலம சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எரவாஞ்சேரி 143 மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிக்கு வாக்காளா்கள் யாரும் இல்லாத காரணத்தினால், குறித்த நேரத்தில் வாக்குப் பதிவு முடிக்கப்பட்டது. கடலங்குடி, வயலூா், கீரனூா், மூங்கில்குடி போன்ற பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணிக்கு வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

துறைமங்கலம், மருதடியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தாமதம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



