மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
நன்னிலம சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எரவாஞ்சேரி 143 மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிக்கு வாக்காளா்கள் யாரும் இல்லாத காரணத்தினால், குறித்த நேரத்தில் வாக்குப் பதிவு முடிக்கப்பட்டது. கடலங்குடி, வயலூா், கீரனூா், மூங்கில்குடி போன்ற பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணிக்கு வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

துறைமங்கலம், மருதடியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தாமதம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


